mardi 21 janvier 2014

எத்தனை பெரிய மனசுனக்கு..


உன் இதயம் என் ஒருவனுக்கே சொந்தம் என்று
உன்னிடம் பறித்து எனக்குள் வைத்திருந்தேன்
எனக்கே தெரியாமல் எப்படி எடுத்தாய்
உன் பிள்ளைக்கும் கொடுத்து
பிள்ளையின் பிள்ளைக்கும் கொடுத்துவிட்டாய்
எத்தனை பெரிய மனசுனக்கு
தாய்மையின் பொது நலம் அறியா
சுயநலவாதி நான், என்னை மன்னித்துவிடு..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...