samedi 4 janvier 2014

நாம் என்ன விதி விலக்கா...

உன்னை முதல் முறை பார்த்ததும் விறு விறுத்தேன்
தலைமுறை பார்த்து பின் தணிந்துகொண்டேன்
பரந்த உலகெங்கும் கண்ணை மூடி பால் குடிக்கும்
வெள்ளைப் பூனைகளே நிறைந்து கிடக்கின்றன
விரகத் தீயில் எரியும் முன்னே
தணிப்போம் தாகம் வா...
நாம் என்ன விதி விலக்கா...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...