mardi 28 janvier 2014

உலகை படைத்து உன்னிடமே தந்துவிட்டேன்..


உலகை படைத்து உன்னிடமே
தந்துவிட்டேன் மனிதா..
பெண்ணென்றும்
மண்ணென்றும்
பொன் பொறுள் சதம் என்றும்
கள்ளுண்டு கரைகிறாய் நீ
அனாதைகள் ,
என் பிள்ளைகள் என
நான் சொன்னேனா..
மண்ணில் வாழும் ஜீவனெல்லாம்
மானிடா.., உன் பிள்ளைகள் என்பதை
ஏன் மறந்தாய் நீ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...