vendredi 3 janvier 2014

கால நதியின் நீர்க்குமிழி நீ..


ஓடும் மேகமும் மாறும் காலமும்
காத்திருப்பதில்லை உனக்காக
கால நதியின் நீர்க்குமிழி நீ
ஒரு கரை உனது ஜனணம்
மறு கரை உனது பயணம்
ஜீவன் உள்ளபோதே
காலத்தை வென்றுவிடு..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...