jeudi 16 janvier 2014

துலைத்து விடாதே என்னை.. !


என் உள்ளத்தில் உன் உயிர் வைத்து
உன் உள்ளத்தில் என்னை குடி இருத்தி
எங்கே சென்றாய்.. ?
துலைத்து விடாதே என்னை.. !
ஈருடல் ஆனாலும் உயிர் ஒன்றுதான்
விரைவில் வந்துவிடு
வாடாமல் வாடுகிறேன் நான்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...