vendredi 30 janvier 2015

சித்து விளையாட்டு...

ஏய் வண்ணம் மின்னும் வைர மூக்குத்தியே
உன்னை ஒரு முறைதான் பார்த்தேன்
என் இதய நரம்புகளில்
இசை நாதம் மீட்டிவிட்டாய்
கோவைக் கிளியே
உன் குவிந்த இதழ்களால்
என்னை குரு குருவெனவே
கொத்தித் தின்கிறாய்
அதிரசம் அறிவேன்
அதன் சுவை நீயடி
சித்து விளையாட்டில்
முத்த மழை பொழிகிறது
சத்தம் இன்றி எடுத்துக் கொடு
மெத்தை அணையும் தீர்க்கும் பசி
தீராத விளையாட்டுப் பிள்ளைகளை கன்டு..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...