மலரே உன் இதழ் கொன்ட சிகப்பில் 
நக வளைவுகளில் நாலுபக்கம் சுவரு பூவுக்குள் பூத்தாய் பூவிழியே
உன்னால்.. ...
பூமியில் ஓடுதே பூகம்பக் கொதிப்பு
அழகே உன்னை படைத்தவன்
பிரம்மன் என்றாலும்
முள்ளிலே ஆடும் மூக்குத்தி ரோஜா நீ
மாலைத் தென்றல் உன்னை தாலாட்ட
மனசுக்குள் பூக்கிதடி மத்தாப்பூ
புரம் எரித்த பூவே
என் மனம் என்றும் வெழுப்பு
எரிகின்றேன் உன்னால்
என் எதிர்காலம் என்னாவது....
Kavignar Valvai Suyen

 
 
 
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...