கட்டெறும்புகள்
வேப்பங் காட்டில் சுட்ட பழங்கள்
சாதலே அழைத்தாலும் காதலே இனிக்கிறது
சுகர் கம்பிளைன்டில் உயிரே பிரிந்தாலும்
கருப்பங் காட்டைவிட்டு இளசும் பளசும்
இடப் பெயர்வு செய்வதில்லை ...
உயிர்த் தேன் எடுத்தேன்
அன்பு மலர்த்தேன் கலந்தேன்
அமுதத்தேன் அருந்தி இனித்தேன்
நற்தேன் நட்புக்கும் தந்து உளம் மகிழ்ந்தேன்...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...