lundi 5 janvier 2015

5ம், ஆன்டு ஒளிமுக நாள்..


எல்லாள ராசாவின் நினைவாலயம்தனில்
தின விளக்கேற்றி நினைந்துருகி தொழுத மகான்
திருவேங்கடம் வேலுப்பிள்ளை
சேரன் செங்குட்டுவன்போல் சிறையிருந்து
உயிர் நீத்து மரபு காத்த மாமனிதன்
தேசியத் தலைவன் பிரபாகரனின் தந்தை
நினைந்துருகி நிதம் தொழுவோம் நாம்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...