dimanche 4 janvier 2015

இவளின் அடிமை நான்..


தொட்டால் சினுங்குகிறாள்
தொல்லை என விட்டுவந்தேன் 
விவாகரத்து வேண்டாம் என்கிறாள்
நான் துறவி என்றேன்
ஜீவனாம்சம் தரவேன்டாம்
இதயத்தை தா என்கிறாள்
விவகாரமானவள்தான் இயற்கையாள்
இதயத்துக்குள் எப்படி குடி வந்தாள்
இனி என் செய்வேன் இவளின் அடிமை நான்..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...