உனக்கும்
எனக்கும் விவாகரத்து
இரு
மனத்தின் திருமணப்பதிவில்இணைக்கப் பட்டது ஒருமைப்பாடு
சந்தோச வாழ்வில்
சரிவேதும் கண்டதில்லை இருவரும்
சாட்சிக்கு இரு குழந்தைகள்
சந்தேகம் எனும் சாக்கடையில்
சாதுமிரண்டாய்
சன்னியாசமானது வாழ்க்கை
ஒட்டிய இதயங்களில் பிளவுகள்
குருதி நாளத்திற்குள்
உரிமை போராட்டங்கள்
ஊன் இல்லை உறக்கம் இல்லை
உள்ளம் செய்த பாவம் என்ன
ஒட்டி உறவாடிய எம்மை
வெட்டிப் போட்டது யச்சுமன்ட்டு
சம்சாரக் கனவில் மின்சாரம் பாய்ந்ததடி
எரிந்துவிட்டேன் உன் பிரிவு கன்டு
என் நிழல் என்றும் உனக்காக
என் நேரமும் நீ வரல்லாம்
உனக்கு நீயே நீதிபதி..
Kavignar Valvai Suyen

 
 
 
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...