vendredi 2 janvier 2015

காய்கிறேன் கதகதப்பில்.. ..


இரவின் மடியில் என்னிரு விழிகள்... 
நினைவுச் சுவருக்குள் இன்பக் கனவுகள்
காத்திருக்கிறேன் அந்த இனிய நாளுக்காக
பருவ காலம் சுழல்கிறது
உன் புருவ ஓரங்களில் நனைகிறேன்
கரையவில்லை காகிதமாய்
காய்கிறேன் கதகதப்பில்
தோற்றுப் போனது தொலைந்த இரவுகளே...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...