mercredi 7 janvier 2015

எல்லாமே நீதான் எனக்கு...


என்னுயிரே உன் ஈர்ப்பு விழிகளை அறிவேன் நான்
ஈர் இஞ்சித் திரைக்குள் உலகை காட்டுனாய்
பருவ காலத்தில் தழிர்த்து
உரிய காலத்தின் முன் உதிர்ந்தாய் ஏன்  
பாலைவனத்தில் என் பாதங்கள்
இதயம் கேக்கிறது
இதுதானா வசந்தம் என்று...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...