samedi 8 mars 2014

மகளிர் தினத்தின் இதய ஒலி..


அன்பெனும் அகல்விளக்கேற்றி
அகம் காணுங்கள் ஆடவரே...
ஊற்றெடுக்கும் அன்பு நதிக்கு
அணையிடாதீர்கள்...

வேதனை இன்றும் எமக்கு வேப்பமரம்
சாதனை ஒன்றே துளிரான போதிமரம்
விழியோடு உறவாடும் உறவே
பொய்யோடு உறவாடி புழுதியில்
வீழவேண்டாம்.., போகட்டும் விடுங்கள்..
மெய்யெனும் உயிர்ஞானம் ஏற்றி உயிர்வாழும்
இன்நாள்போல் என்நாளும் எமை வாழவிடுங்கள்...
உறவுப்பாலம் உயிரிலும் மேலானது
நன்றி....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...