samedi 29 mars 2014

விடிந்தால் தெரியும் இரவுக்கும் உனக்கும்..


இரவுக்குள் நிலவை ஒளித்துவிட்டு
உறங்கிவிட்டான்  ஒரு மூடன்
இதயத்தில்  என்னை பூட்டி வைத்துவிட்டு
இல்லை என்கிறாய் நீயும் அவனைப்போல்
விடிந்தால் தெரியும்
இரவுக்கும் உனக்கும்
நான் எங்கே இருந்தேன் என்று..!
போடா பொல்லாத போக்கிறி நீ...!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...