jeudi 20 mars 2014

முருகா என்றழைத்தேன் ஓம் என்றாய் ...


முருகா என்றழைத்தேன் ஓம் என்றாய் 
அருள் முருகா என்றழைத்தேன்
ஓம் என்றாய்
தெரிகிறதா என்னை என்றேன்
ஓம் என்று அருள் கூர்ந்து ,
தொணடமான் ஆற்றங்கரையில்
எந்நிதியும் தரும்
செல்வச்சந்நிதியானாய்
இருக்கிறேன் என்றாய்...
உண்மைதான் ,
கந்தா உன்னை கண்ட பின்னே
உன் திருவடி சரணம் என்றே
உச்சரிக்கிறது என் நா
ஓம் முருகா ஓம் முருகா 
ஓம் முருகா வேல் வேல்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...