mardi 18 mars 2014

நிந்தனைதானடி என் செல்லமே...


நிந்தனைதானடி என் செல்லமே – நீ

சிந்திய வெண் சொற்கள் எல்லாம்

என் நெஞ்சக் கூட்டுக்குள்

சிதறிய கடுகுகளாய்

ஜீரணிக்க முடியவில்லை என்னால்

கற்பக்கிரகத்தில் நீ இல்லை என்றால் போடி

வேறொரு தெய்வம் இனி நான் வேண்டேன்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...