mercredi 12 mars 2014

இருமுனை போராட்டம் தீரவில்லை...


விழிகள் இரண்டும் வேண்டாம் என்றுட

உறக்கம் என்னை தொட்டணைத்தது...

இருமுனை போராட்டம் தீரவில்லை

இரவின் நடுவில் எழுப்பிவிட்டு

எதற்காக விலகிப்போகிறாள் இவள்.!

விடுவதாக இல்லை...

எட்டி இழுத்தேன், கூந்தல் என் கையில்

எழுந்தவள் மல்லுக்கு நிற்கிறாள்..!

அப்படியானால்..! கனவில் வந்தவள் யார்..?

சொல்லிவிடாதீர்கள் என் துணைவிக்கு..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...