dimanche 9 mars 2014

என்னை ஏன் நீ கைப்பிடித்தாய்...


தனிமையில் இருக்கும்வரை நானும் நல்லவனே
என்னை ஏன் நீ கைப்பிடித்தாய்..?
விஞ்சிவிட்டேன் உன்னை..!
இரெத்தக்கனல் வெட்டி நித்தம் குளிக்காவிடில்
நித்திரை இல்லை எனக்கு...
போதும் விட்டுவிடு என்னை
பாவம் பொல்லாதது, சினம் தணிந்தது
கோப, வாள்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...