mardi 4 mars 2014

யாரை யார் மெய் என்பது..!


பிஞ்சுகளை பறித்து பஞ்சாமிர்தம் யார் குழைத்தது..?

சிறிய இதழ் நான்கு சுவை தேடி நெகிழ்கிறது..!

கால நதி ஓடம் கரை ஏறும் நாளில்

இக்கரையோ.. அக்கரையோ..

யாரை யார் மெய் என்பது..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...