vendredi 14 mars 2014

நீ இல்லை என்றால்...


நூறாண்டு காலம் நாம் உயிர் வாழவேண்டும்
இருவரும் புதுவேதம் எழுதி,
உலா வரவேண்டும்...
சமுதாயச் சீர்கேடு திரை போட்டுத் தடுத்தாலும்
தன்மானத் தேரில் தலைமுறை ஏறவேண்டும்
இதிகாசம் விழித்து புனர் ஜென்மம் பெற்று
எம் வேதம் எழுதி இளைப்பாற வேண்டும்
நீ இல்லை என்றால்
ஒரு நொடியும் வேண்டாம் வேண்டாம்
நிகழ்கால வாழ்வு விட்டு

நான் இறந்தாக வேண்டும்..








Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...