vendredi 7 mars 2014

நீ சிரித்தால் சின்னச் சீரகம்...


என் அழகே.. நீ சிரித்தால்
சின்னச் சீரகம்
முறைத்தால் பொங்கிதே
பெருங்காய ரசம்
நிறத்திலே நீ
குங்குமப் பூவனம்
உன் வனப்பிலே சுழலுதே
வாலிபச் சக்கரம்
அன்பிலே அள்ளி ஊத்துகிறாய்
அனுதினம் சக்கரை பாயாசம்..!
சமையலறைச் சந்தணமே
நாளை முதல்,
நிந்தித்து விடாதே என்னை
குருமாவோடு சப்பாத்தியும் போட்டு...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...