நிழலோடு நான் இருந்தேன் வெயிலோடு ஏன்
அழைத்தாய்
விதியோடும் மதியோடும் தேய்ந்தே உடைகிறேன் !
விதி போடும் கூண்டுலே மதியே நீ மரணம் என்றால்
மயில் தோகை எதற்கு மலர் மஞ்சம் எதற்கு
புதிரான வாழ்விலே புரிந்தே நான் வீழ்ந்துவிட்டேன்
கொள்ளி காட்டுலே மூங்கில் பல்லக்கு
நாற் புறமும் தீயே தன் பசி போக்க தின்கிறது !!!!!
Kavignar
Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...