samedi 19 mars 2016

யாருக்குச் சொந்தம் இவன் !!!



நியம் ஆனாலும் நிலை மாற்றங்கள் வெவ்வேறே ஞானப்பெண்ணே

மழைக் காலத்தில் மழையில் நனையாதவன் எவன்
வெயில் காலத்தில் கதிரும் சுடவில்லை என்றால்
சூரியனும் சூரியனா சொல்
வகுக்கப் பட்ட வாழ்வென்று வகுத்தவனே போகிறான்
பிணமாய் !!!

யாருக்குச் சொந்தம் இவன் சொல்லடி என் ஞானப்பெண்ணே?

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...