vendredi 11 mars 2016

ஓவியமே உன் ஓர விழியில் .....

ஓவியமே உன் ஓர விழி ஓரத்தில்
நீ வரைந்த மடல் வாசித்தேன்
இதய அறையின் ஒரு மூலையில்
எங்கோ எதிரொலி கேக்கிறது
மேலும் நேசம் கொண்டு வாசித்தேன்
தென்ரலென அந்த நினைவுகள் வந்து மோத
உன் புருவ வில்லின் அம்பினால் வீழ்ந்துவிட்டேன்
மன்னுயிர் காப்பில் என் இன்னுயிர் பிரியவில்லை
ஆத்ம நினைவுகளே போதும் வேறேதும் வேண்டாம் என்றது
உன் விழி மடல் வாசித்த அற்ப மனசு ....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...