jeudi 8 mai 2014

முகமும் முகமூடியும் ஒன்றென இணைந்தபின்...


முகமும் முகமூடியும் ஒன்றென இணைந்தபின்
பாசமும் வேஷமும் இரண்டெனத் தெரிவதில்லை
முட்டிய பகையும் கொட்டிய நீரும்
தன் நிலை இளந்துவிட்டால்
வீழ்ந்துதான் விழிக்கிறோம்
வாழ்ந்துதான்  சாகிறோம்
உணர்வாய் நீ மனமே...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...