vendredi 23 mai 2014

தேனே தேனே என ..


தேனே தேனே என – என்
னை தேடுகிறாய் நீ அனுதினம் 
மலர்கள் என்னை
சிறை வைத்திருக்கிறன.!
மன்மதனே இதழில் கொடு முத்தம்
விடியும் வேளை மலர்கள் எல்லாம்
உனக்கே காதல் கடிதம் எழுதும்.!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...