mardi 13 mai 2014

வல்வை முத்துமாரி...


இராக நதியின் இசைச் சங்கமம்.....
வல்வை முத்துமாரி அம்மனின் திருவிழா கோலத்தை முன்னிட்டு, ஊரிக்காடு இளைஞர்களால் நடாத்தப்படுகின்ற தாக சாந்தி நிலயத்தின் தீர்த்தோற்சவ சிறப்பு நிகழ்வுகள்..

காலம் 14.05.2014 புதன் கிழமை இரவு 7,மணி இடம் சிதம்பராகல்லூரி மைதானம்  வடமாரச்சி மண்ணில் முதல் முறையாக 2006ம், ஆண்டின் இசைக்கான தேசியவிருது பெற்ற எஸ். பி. ரூபனின் ராகநதி இசைக்குழு வழங்கும் இசைச்சங்கமம்.
அனுசரணை – அசிற்மணியம் குடும்பம்..

மேலும் வல்வைப் புகழ் - சாமி குழுவினரின் பொம்மலாட்டமும் இடம் பெறும்,
இங்ஙனம் ஊரிக்காடு இளைஞர்கள்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...