lundi 26 mai 2014

தண்ணீரில் மீனாய் என் கண்ணீர் தொடர்கள் ..


சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டுவிட்டேன்
தண்ணீரில் மீனாய் என் கண்ணீர் தொடர்கள்
உப்புக் கரிக்கிறது உதட்டில்
தண்ணீரிலா.. கண்ணீரிலா..
அதுகும் தெரியவில்லை
 
தொட்டவர் யார்... விட்டவர் யார்...
விடை இல்லை இருவரிடமும்
மழலையில் கட்டிய மணல் வீட்டை
மழை வந்து கரைத்தது அன்று...
மனசுக்குள் நாம் கட்டிய
காதல் மாளிகையை
யார் வந்து உடைத்தது இன்று...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...