mercredi 7 mai 2014

ஒற்றுமையும் வேற்றுமையும்...


ஒற்றுமையும் வேற்றுமையும்
அன்றாடம் நாம் போடும்
விருப்பு வெறுப்பு வாக்குகள்
செல்லா வாக்கென்று
இல்லாது போகவில்லை..!
 
வேற்றுமை கண்ட பிளவுகள்
நதியின் இரு கரையாகி
அங்கும் இங்கும் கிடக்க
ஒற்றுமை காணும் பாசத் துளிகள்
நாணல் என்னும் வளைவிற்குள்
ஓடும் நதியாகி சமுத்திரம் சேர்கின்றன..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...