samedi 31 mai 2014

சொல்ல நினைத்தேன் சொல்லவில்லை ..

சொல்ல நினைத்தேன் சொல்லவில்லை
சொல்ல வந்தாய் நீயும் சொல்லவில்லை
இதுவரை என்னை தொடாத நீ
உன் விழித்துளியால்
என் கரங்களை தொட்டுவிட்டாய்
எனக்குத் தெரியும்
இது நீ போட்ட அறை அரிசி
மறந்துவிட்டேன் உன்னை
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அன்றாவது சொல்வோம் காதலை
தாமதம் இன்றி .!
என்னொருவரின் தாரம் நான்
ரூ லேற் அன்புக்கு நன்றி...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...