lundi 12 mai 2014

நல் மனத் தோப்பிலே....


நல் மனத் தோப்பிலே  
புள்ளினங்களின்
புன்னகை பூக்காடு
தூசு பட்டாலும்  
மாசு பட்டுவதில்லை
பருவ காலங்களின் தூறலில்
தூய்மை கொண்டு
பூத்துக் குலுங்கி  கனிகின்றன
கை தொழுகிறேன் இறைவா
உன் கருணை முகம் பார்த்து..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...