lundi 26 mai 2014

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் அறிந்துவிட்டு ..


ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் அறிந்துவிட்டு
மல்லிகை வாங்கவே  என் மன்னவன் போனான்டி
ஒத்தை ரோஜா போதும் என்றே
அந்த இரகசியத்தை சொல்லிவிட்டேன்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...