vendredi 7 février 2014

எண்ணி வரவில்லை நான்..!


எண்ணி வரவில்லை நான்..!  நீ இப்படிச் செய்வாய் என்று..!

நான் தொடாத பாகங்களை,  ஆசையுடன் தொடு என்கிறாய்..!

தொட்டுத் திளைக்கிறேன் கட்டித் தவிக்கிறேன்

நான் எழுதும் கவிதையே.., என்னை நீ

கொள்ளை கொண்டுவிட்டாய்...    

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...