lundi 24 février 2014

அரிவாள் எடுத்து அறுக்கிறானே என்னை...


பருவ மழை இன்றி நான் வாடி நின்றேன் - என்னை

வளர்த்தவன் விழியிலே உதிரம் கண்டேன்...!

பாச மழைத் துளியில் பருவ மகளானேன்

அரிவாள் எடுத்து அறுக்கிறானே என்னை

இவன் என் தந்தையே அல்ல..!

சுயநலவாதி என்றது, நெல்....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...