mardi 25 février 2014

நன்றி மறந்தவன் மனிதன்..


ஆதவன் வருகிறான் என அறை கூவி...

அதிகாலையில் அலாரம் செய்தேன்...

நன்றி மறந்தவன் மனிதன்..,

என் கழுத்துக்கே கத்தி வைக்கிறான்

இறைச்சிக் கடையில் சேவல்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...