mardi 18 février 2014

ஆலய தரிசனம் காண வந்தேன்..!


ஆலய தரிசனம் காண வந்தேன்..!

அம்பிகையே..,

நின் அபிநயம் கண்டேன்..!

அர்ச்சனை செய்திட ஐயர் எதற்கு..?

தேங்காய் உடைத்தேன்..

தேவி, உன் தரிசனம் கிடைத்தது..!

நன்றி சொல்வோம் இறைவனுக்கு ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...