lundi 3 février 2014

உன் உள்ளச் சாரலின் பனி மலர் நான்...


என்றும் என் நினைவலையில் நீ
உன் உள்ளச் சாரலின்
பனி மலர் நான்
இருள் சூழ்ந்து
இடர் செய்தாலும்
என் மின் விளக்கும்
நீயே.. நீயே.. நீயே.....
என் உயிரே ,
உன் உயிர் நான்தானே......

2 commentaires:

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...