dimanche 9 février 2014

தேனிசை, அலை பாயக் கேட்டேன்..!


தேனிசை,  அலை பாயக் கேட்டேன்..! 

அந்த மன்றில்..!

இருந்தும் அங்குள்ளவர் மனசில்

இனம் புரியாத சலனங்கள்..!

சிலர் அழுகிறார்கள், சிலர் சிரிக்கிறார்கள்!

சிலர், துன்பச் சுமை தாங்கி நெஞ்சடைத்து நிற்கிறார்கள்

அன்னைக்கு மறு ஜனனம்.! பிள்ளையின் புது ஜனனம்!

நலம் காத்து தருகிறது மழலைகளின் பிரசவ விடுதி....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...