samedi 8 février 2014

என் முன்னே நின்றன மீன்கள்...!


வறண்ட பூமி கண்டு தண்ணீர் வேண்டி

இறைவனிடம் போயிருந்தேன்..

தண்ணீர் இன்றி வாழ.! வரம் கேட்டு.!

என் முன்னே நின்றன மீன்கள்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...