mardi 11 février 2014

விழி ஓரத்தை வருடுகின்றன விரல்கள்...


பெற்ற அன்னை..,

உன்னை, விட்டுப் போயிருக்கலாம்..!

அவளின் மரண அழைப்பிதழுக்கு..! 

 ஆனாலும்..,

அவள் விட்டுப் போயிருக்கிறாள் ..!

தன் உசிரை...., உன்னோடு...!

வலிகள் நிறைந்த பாதை..!

உறைந்த உயிரோடு நீ..!

விழி ஓரத்தை வருடுகின்றன விரல்கள்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...