vendredi 28 février 2014

ஆதி உமையானவளே விடிவதற்குள் வந்துவிடு..


திருமறை பாடவில்லை.. 

திரு வரம் கேக்கவில்லை.. 

தரிசனம் தந்தாய் தேவி..!

மீண்டும் பிரிவினை வேண்டி

மானுட ஜென்மம் எடுத்தாயோ..?

உன்  அருள் முகம் காண

ஆலய வாசல் எங்கும்

அலைகிறேன் தேவி

எங்கும் காணவில்லை

உன்னை..!

ஆதி உமையானவளே

விடிவதற்குள் வந்துவிடு

என்னில் பாதி தந்தவன் நான்

என்றும் பிரியாத வரம்

தந்திடுவேன்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...