mercredi 24 mai 2017

நைகராவும் உறங்கி விழிக்கட்டும்!!!


கொள்ளும் இடமும் கொள்ளா ஆசை
உயிர் உள்ளவரை சங்கமிக்கும் சாரல்
என் இதயம் நீயாக
உன் இதயம் நான் ஆக
முத்த மழை பொழிகிறது
சத்தம் இன்றி
நைகராவும் உறங்கி விழிக்கட்டும்
ஈடில்லா காதலை காணும் விழிகளே
கனிவோடு செய்வீர் தூய காதலே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...