mardi 21 mars 2017

நெஞ்சச் சுவரில் ஏது வர்ண மாயைகள் !!!


நித்தம் நித்தம் தேன் தேடி பித்தமாகும் உலகில்

இறக்கை விரியேன் என் பட்டுப் பூவே

காதலால் காதலை கனிவுற்றும்   

கண்ணீரில் கரையுதே ஓவியங்கள்

நெஞ்சோடு நெஞ்சிருத்தி சங்கமித்த உயிரே

நிறங்கள் உதிர்ந்து சாயம் போகலாம்

நெஞ்சச் சுவரில் ஏது வர்ண மாயைகள்

வெண் முகிலாகவே உலா போவோம் வா

புனித உலகம் அழைக்கிறது


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...