samedi 25 mars 2017

சேதாரம் ஆனேன்!!!

முந்தை வினைப் பொழுதும் சிந்தை கலைந்தேன்
வந்தமர்ந்த வண்டெல்லாம் வடிவழகே என்றேன்
எந் நிலை யுற்று வேடம் தாங்கல் பாட்டிசைத்தேன்
காதல் சிறகை விரித்தேனா
காமக் கிளையில் அமர்ந்தேனா
கருவில் குழந்தை
சிசுவின் தந்தை யாரென அறியேன் !
கண்ணியம் இளந்து காமக் கடல் நீந்தி
பெண்ணியம் சாகடித்த மா பாவி எனை
கல்லால் அடித்தே கொன்றுடுங்கள்
ஆதாரம் இல்லா வாழ்வில்
சேதாரமாகிப் போனேன்….

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...