jeudi 23 mars 2017

உன்னை அறியும் ஊரு !!


ஊருக்காக உழைக்கும் உயிரே - ஊரார்

நெஞ்சம் குளிர்ந்து உன்னை வாழ்த்த

உன் கையால் நீயே கொடு

உன்னை அறியும் ஊரு

உலைக்களம் உழன்று

உயிரையும் இழந்து

தளிர்க் கொடி தரையில் தவிக்கிறது

இடைத் தரகன் அங்கங்கே

அள்ளித் தின்கிறான் உன் பணத்தை!

கயவரை நம்பாதே

இன்றில்லா இதயம்

நாளை முளைப்பதில்லை நாநிலத்தில்



பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...