jeudi 5 mai 2016

தாவணிக் கனவு ...


 
இராத்திரி நேரத்து தாமரைப் பூ
தாவணிக் கனவிலே ஆடுதே
முகில் திரை தந்த முத்தங்களாலே
இதழ்களில் பனித் துளி நீந்துதே
கால வசந்தக் கார் குழலே
கவிக் குயில் என்னை மீட்டுகிறாய்
இந்தப் புல்லாங்குழலில் பூபாளம்
பூத்துக் குலுங்குதே அதில் உன் சுவாசம்
உன்னாலே உன்னாலே
ஊதாப்,பூ நான் உயிர் வாழ்கிறேன்...

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...