mercredi 9 novembre 2016

பள்ளிக்கு போய் வா கண்ணே !!!



மலரே நீ புன்னகைத் தோட்டத்து வைரம்தான்
விண்ணுகும் மண்ணுக்கும் உன் விழி தாவும்
விடியல் பனித் துகிலாய் புல்லின் முகம் கழுவி
வேருக்கும் கசியும் மனம் !
பள்ளிக்கு போ என்று சொன்னாலும் அன்னை
விளையாட்டில் உளம் மேவி தினம் போகும்
பள்ளிக்கு போய் வா கண்ணே
பொழுது போகும் முன்னே
ஐந்தில் அகரம் எழுது சிகரம் உன் னடியில் !!
நாளைய உலகின் ராணி நீதான் மேதினியை கற்றுவா
மேன்மையும் தாழ்மையும் போதனை தரும் விருட்சமே !!!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...