samedi 6 septembre 2014

பொய்களை கண்டு நீ மரணிக்கின்றாய்..


பொய்களை கண்டு நீ மரணிக்கின்றாய்
நியங்களைத் தேடி நான் ஓடுகிறேன்
மெய்யிலே பிறந்து
பொய்யே பேசாதோர்
எவரேனும் உண்டோ என்று,
இறுதிவரை காத்திரு
இறந்து விடாதே நான் வருவேன் என..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...