samedi 13 septembre 2014

கரை புறண்டு விளையாட ..


 
கரை புறண்டு விளையாட மழை வரவேண்டும் என்று
காத்திருப்பதில்லை கடல் - இருந்தும்
எதிர் பாராத பரிசம் தந்து                   
தன் உதட்டில் முத்தம் இட்ட  மழையிடம்
நாணம் கொண்டு நன்றி சொல்கிறது கடல்

தரை தட்டிய கட்டுமரம் நான்,
இதுவரை கிடைக்கவில்லை எனக்கு முத்தம்...

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...